அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

60

04-09-2017 அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் , நெய்க்காரப்பட்டியில் , தங்கை அனிதா அவர்களின் தற்கொலைக்கு நீதி கேட்டும் , நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பொறுப்பாளர் V P S அப்தாகிர் அவர்களின் தலைமையிலும் மற்றும் அ.காஜா, அன்பு அவர்களின் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
அடுத்த செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கிருட்டிணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்