அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்

55

தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டியும் மத்திய மாநில அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 06.09.2017 காலை திண்டுக்கல் நகர் பழனி – திருச்சி சாலை சந்திப்பில் நடைபெற்றது.

முந்தைய செய்திபர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்தி‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்